இனியும் ஏது தோல்வியே
கவியும் தூது போவதேன்
காற்றே
சொல்லும்
வெறுமைகளா
பொறுமைகளா
நினைவே
வெல்லும்
வறுமைகளா
வறுமைகளா
இதையத்தைத் தொட்டுத் தொட்டு நீங்கும்
மரணத்தை விட்டு விட்டுச் செல்லும்
கனிமொழியாய் என்னை நினைப்பாய்
தனிமையிலே என்னை சேர்ப்பாய்
ஒரு கணமோ இங்கு மவுனம்
மறு கணமோ நீ மறைந்தாய்
பேசும் ஊமை ஆனேன்
சோகம் தேடிப் போனேன்
மலையின் மீதுள்ள சிகரம்
கலையரசி தந்த பெருவரம்
நிகழ்வு மறக்கவே
பகடம் பலிக்கவே
முழு நிலவு மெல்லத் தூங்க
மேகங்களோ அதை மூட
நட்சத்திரங்கள் கூடி
தாலாட்டு ஒன்று சொல்ல
காலைக் கதிரவன் அகல
காக்கை குருவியும் பறக்க
மகிழ்வு மிகையவே
மனமும் களிக்கவே
Like this:
Like Loading...
Related